tag:blogger.com,1999:blog-5623214486471255165.post3019989439788155399..comments2023-10-11T05:09:59.667-07:00Comments on எண்ணத்தை எழுதுகிறேன்...: அங்காடித் தெரு - வாழ்வின் உண்மை...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5623214486471255165.post-58574406129572462642010-04-07T18:31:45.889-07:002010-04-07T18:31:45.889-07:00//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்.....//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்...//<br><br>Super LinesT.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-62953103549449257902010-04-07T18:40:39.855-07:002010-04-07T18:40:39.855-07:00படத்தை என்னால பாதிக்கு மேல பார்க்க முடியல... சோகமோ...படத்தை என்னால பாதிக்கு மேல பார்க்க முடியல... சோகமோ சோகம்! சோகத்தோட வீரியத்துல மற்றதைக் கவனிக்க முடியலங்க பிரபாகர்!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-91264871149311659562010-04-07T18:48:13.465-07:002010-04-07T18:48:13.465-07:00//கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை க...//கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை கண்டிப்பாய் நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் என நாம் எண்ணினாலும், அல்லது பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு உற்ற மரியாதையை கொடுக்க வேண்டுமென நினைத்தாலோ பெரும் வெற்றிதான்.//<br><br>பிரபா,<br><br>நீங்க என்னத்தையாவது எழுதுங்க. ஆனா படிப்போரின் எண்ணத்தை ஈர்க்கும்படி எழுதிவிடுகிறீர்களே. எப்படி?<br><br>மேலே குறிப்பிட்டுள்ள வரிகளைச் சுட்டியதன் காரணம், ‘அவர்களும்’ சக மனிதர்கள் தான் என்பதை மறந்து விடும் நம் ‘மனித’த் தன்மையை எண்ணித்தான்.’மனவிழி’சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-16590491199122976742010-04-07T20:00:22.327-07:002010-04-07T20:00:22.327-07:00சுருக்கமான விமர்சனம் என்றாலும் மிகத்தெளிவான விமர்ச...சுருக்கமான விமர்சனம் என்றாலும் மிகத்தெளிவான விமர்சனம்.துபாய் ராஜாhttp://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-38644360738692812172010-04-07T20:00:22.326-07:002010-04-07T20:00:22.326-07:00சேம் ப்ளட்..:)))சேம் ப்ளட்..:)))【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║http://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-35191925660702716152010-04-07T20:35:36.064-07:002010-04-07T20:35:36.064-07:00/////திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி.../////திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி, எழுதுவதில் அவ்வளவாய் ஆர்வமோ எழுதியதோ கிடையாது,///////<br><br><br>அட நம்மாளு !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫http://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-72073302990753778652010-04-07T20:38:05.339-07:002010-04-07T20:38:05.339-07:00சிறந்த படம் அதற்கு தகுந்த சிறப்பான விமர்சனம் மிக...சிறந்த படம் அதற்கு தகுந்த சிறப்பான விமர்சனம் மிகவும் அருமை . <br>பகிர்வுக்கு நன்றி !<br>தொடருங்கள் . மீண்டும் வருவேன் .♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫http://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-47525755590902866822010-04-07T21:15:31.553-07:002010-04-07T21:15:31.553-07:00padam பார்த்துவிட்டு வந்த இம்பாக்டோடு எழுதியிருக்க...padam பார்த்துவிட்டு வந்த இம்பாக்டோடு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நைஸ்shortfilmindia.comhttp://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-14875614470401798262010-04-07T22:50:22.553-07:002010-04-07T22:50:22.553-07:00சீர்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹூம். கண்ணுல சிக்காம போயிருச...சீர்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹூம். கண்ணுல சிக்காம போயிருச்சே. விமரிசனம் நறுக்.வானம்பாடிகள்http://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-18438852605781089672010-04-07T23:22:16.387-07:002010-04-07T23:22:16.387-07:00தொழிலாளர் சட்டங்களை பெருமளவு ஏய்த்து, மனித உரிமைகள...தொழிலாளர் சட்டங்களை பெருமளவு ஏய்த்து, மனித உரிமைகளைத் துணிந்து தொடர்ந்து மீறுகிற ’அங்காடித்தெரு’க்களைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு நல்ல திரைப்படம். விமர்சனமும் நோக்கத்தைப் புரிந்து கொண்டு நடுநிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது.சேட்டைக்காரன்http://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-68255164570935697242010-04-07T23:33:52.958-07:002010-04-07T23:33:52.958-07:00நானும் எழுத இருந்தேன்.நானும் எழுத இருந்தேன்.முகிலன்http://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-31257217895571518462010-04-08T02:07:12.100-07:002010-04-08T02:07:12.100-07:00//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்//...//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்//<br><br>சோகமா இருக்குன்னு எல்லாரும் சொல்லறாங்க.<br>அதனாலேயே இன்னும் பாக்கலைசின்ன அம்மிணிhttp://www.blogger.com/profile/14883541232590093825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-53610000038607102062010-04-08T09:28:06.077-07:002010-04-08T09:28:06.077-07:00நல்ல விமர்சனம் பிரபாகர். நறுக்கென்று இருந்தது.நல்ல விமர்சனம் பிரபாகர். நறுக்கென்று இருந்தது.ச.செந்தில்வேலன்http://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-54540552036582511002010-04-08T12:53:42.974-07:002010-04-08T12:53:42.974-07:00படம் பார்க்க வேண்டும்... பார்க்கிறேன்...படம் பார்க்க வேண்டும்... பார்க்கிறேன்...ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-13395287992243979012010-04-08T19:52:52.063-07:002010-04-08T19:52:52.063-07:00அப்பிடியா அண்ணா படத்தை பாரக்கணும் இங்க இப்பிடியான ...அப்பிடியா அண்ணா படத்தை பாரக்கணும் இங்க இப்பிடியான நல்லல படங்கள் எல்லாம் திரையரங்குகளில் போடமாட்டார்கள்... பாரப்போம்..?Balavasakanhttp://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-27410147084966229572010-04-14T03:42:27.627-07:002010-04-14T03:42:27.627-07:00// T.V.ராதாகிருஷ்ணன் said... //மொத்தத்தில் உறைய வை...//<br> T.V.ராதாகிருஷ்ணன் said... <br>//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்...//<br>Super Lines<br>//<br>நன்றிங்கய்யா...<br><br>// <br> பழமைபேசி said... <br>படத்தை என்னால பாதிக்கு மேல பார்க்க முடியல... சோகமோ சோகம்! சோகத்தோட வீரியத்துல மற்றதைக் கவனிக்க முடியலங்க பிரபாகர்!!<br>//<br>அதீத சோகம்தான்... பாத்து பாதிச்சாச்சுங்கண்ணேபிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-32314878363744809832010-04-14T03:42:27.626-07:002010-04-14T03:42:27.626-07:00// சத்ரியன் said... //கடைக்கு சென்றால் அங்கு பணிப...// <br> சத்ரியன் said... <br>//கடைக்கு சென்றால் அங்கு பணிபுரியும் வேலையாட்களை கண்டிப்பாய் நாம் மரியாதையாய் நடத்த வேண்டும் என நாம் எண்ணினாலும், அல்லது பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு உற்ற மரியாதையை கொடுக்க வேண்டுமென நினைத்தாலோ பெரும் வெற்றிதான்.//<br>பிரபா,<br>நீங்க என்னத்தையாவது எழுதுங்க. ஆனா படிப்போரின் எண்ணத்தை ஈர்க்கும்படி எழுதிவிடுகிறீர்களே. எப்படி?<br>மேலே குறிப்பிட்டுள்ள வரிகளைச் சுட்டியதன் காரணம், ‘அவர்களும்’ சக மனிதர்கள் தான் என்பதை மறந்து விடும் நம் ‘மனித’த் தன்மையை எண்ணித்தான்.<br>//<br>உங்களின் பின்னூட்டமும் அருமை நண்பா...<br><br>//<br> துபாய் ராஜா said... <br>சுருக்கமான விமர்சனம் என்றாலும் மிகத்தெளிவான விமர்சனம்.<br>//<br>நன்றி ராஜா!பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-42341754693000138212010-04-14T03:42:27.625-07:002010-04-14T03:42:27.625-07:00// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... சேம் ப்ளட்..:)...//<br> 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... <br>சேம் ப்ளட்..:)))<br>//<br>ஆமால்ல.... நன்றி ஷங்கர்....<br><br>//<br> ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... <br>/////திரைப்படங்களின் விமர்சனங்களைப் படிப்பதோடு சரி, எழுதுவதில் அவ்வளவாய் ஆர்வமோ எழுதியதோ கிடையாது,///////<br><br>அட நம்மாளு !<br>//<br>நன்றி சங்கர்...<br> <br>//<br> ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... <br>சிறந்த படம் அதற்கு தகுந்த சிறப்பான விமர்சனம் மிகவும் அருமை . <br>பகிர்வுக்கு நன்றி !<br>தொடருங்கள் . மீண்டும் வருவேன் .<br>//<br> மீண்டும் நன்றி சங்கர்...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-64101899484086258252010-04-14T03:43:28.555-07:002010-04-14T03:43:28.555-07:00// shortfilmindia.com said... padam பார்த்துவிட்டு...//<br> shortfilmindia.com said... <br>padam பார்த்துவிட்டு வந்த இம்பாக்டோடு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நைஸ்<br>//<br>நன்றிங்கண்ணா...<br> <br>//<br> வானம்பாடிகள் said... <br>சீர்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹூம். கண்ணுல சிக்காம போயிருச்சே. விமரிசனம் நறுக்.<br>//<br>தப்பிச்சேன்...<br> <br>//<br> சேட்டைக்காரன் said... <br>தொழிலாளர் சட்டங்களை பெருமளவு ஏய்த்து, மனித உரிமைகளைத் துணிந்து தொடர்ந்து மீறுகிற ’அங்காடித்தெரு’க்களைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு நல்ல திரைப்படம். விமர்சனமும் நோக்கத்தைப் புரிந்து கொண்டு நடுநிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது.<br>//<br>நன்றி நண்பா!பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-30701436000214346542010-04-14T03:43:28.554-07:002010-04-14T03:43:28.554-07:00// முகிலன் said... நானும் எழுத இருந்தேன்.//எழுதற அ...//<br> முகிலன் said... <br>நானும் எழுத இருந்தேன்.<br>//<br>எழுதற அளவுக்கு பாதிப்பா ஏற்படுத்துதுங்கறது உண்மைதான்....<br><br>//<br> சின்ன அம்மிணி said... <br>//மொத்தத்தில் உறைய வைக்கும் பல வாழ்வின் உண்மைகள்//<br>சோகமா இருக்குன்னு எல்லாரும் சொல்லறாங்க.<br>அதனாலேயே இன்னும் பாக்கலை<br>//<br>சோகமும் ஒரு சுகம்தாங்க... பார்க்கலாம்.<br><br>//<br> ச.செந்தில்வேலன் said... <br>நல்ல விமர்சனம் பிரபாகர். நறுக்கென்று இருந்தது.<br>//<br>நன்றி செந்தில்...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5623214486471255165.post-65929981732464832052010-04-14T03:43:28.553-07:002010-04-14T03:43:28.553-07:00// ரோஸ்விக் said... படம் பார்க்க வேண்டும்... பார்க...//<br> ரோஸ்விக் said... <br>படம் பார்க்க வேண்டும்... பார்க்கிறேன்...<br>//<br>பாருங்க தம்பி...<br> <br>//<br> Balavasakan said... <br>அப்பிடியா அண்ணா படத்தை பாரக்கணும் இங்க இப்பிடியான நல்லல படங்கள் எல்லாம் திரையரங்குகளில் போடமாட்டார்கள்... பாரப்போம்..?<br>//<br>அவசியம் பாருங்க...<br> <br>//<br> www.bogy.in said... <br>தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br>இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br>அன்புடன்<br>www.bogy.in<br>//<br>மிக்க நன்றிங்க...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com